undefined

8
comments
Posted in
Labels:
அரசாங்கவேலை,
பொலிஸ்
VARO said...
காத்துவாக்கில ஒரு கதை கேள்விப்பட்டன், யாழ்ப்பாணத்தில அடிதடியில் ஈடுபட்ட இளைஞர்கள் தான் அதிகமாக பொலிஸ் நேர்முகப்பரீட்சைக்கு சென்றதாக. வளமான எதிர்காலம் ஏற்படுமா?//
யாரைச் சொல்லுறாய்..? நீ இன்டவியூக்கு போனியா?
நான் தலைப்பை பார்த்துவிட்டு சந்தோசப்பட்டேன் .பிறகு உள்ள வாசிச்சபோது தான் உள்ள சூதாட்டம் விளங்கியது .இப்படியே தேர்தலை சாட்டி காலத்தை ஓட்டிடுவான்கள் .எங்கட வாயில மண் தான் .இதுதான் காலாகாலமாக நடக்குது .உங்கட பிரண்ட வேற வேலை தேட சொல்லுங்கோ .வாழ்க்கை இதைப்பர்த்தே களிஞ்சிடும் .தமிழரின் தலைவிதி இதுதான் .நீங்கள் அதை விளக்கமாக எழுதிருக்கிங்க .தொடரட்டும் .நல்லது .......
aswamethan said...
நான் தலைப்பை பார்த்துவிட்டு சந்தோசப்பட்டேன் .பிறகு உள்ள வாசிச்சபோது தான் உள்ள சூதாட்டம் விளங்கியது .இப்படியே தேர்தலை சாட்டி காலத்தை ஓட்டிடுவான்கள் .எங்கட வாயில மண் தான் .இதுதான் காலாகாலமாக நடக்குது .உங்கட பிரண்ட வேற வேலை தேட சொல்லுங்கோ .வாழ்க்கை இதைப்பர்த்தே களிஞ்சிடும் .தமிழரின் தலைவிதி இதுதான் .நீங்கள் அதை விளக்கமாக எழுதிருக்கிங்க .தொடரட்டும் .நல்லது ....///
வருகைக்கு நன்றி, நிறைய விசயமும் சொல்லியிருக்கிரியல்... நண்பன் பெத்தவங்க சொல்லையே கேக்கிறான் இல்லை. என் சொல்லை எங்க கேக்க போறான்.
பாலுக்கு காவலிருக்க பூனைக்கு யூனிபோம் தைக்கிறாங்களா? உப்பிடியான ஆக்களுக்கு பொலீஸ் வெலை குடுக்கிறதிலும் பாக்க சும்மா இரக்கிறது மேல்.. :P
அந்த ஒரு கருத்தை தவிர வேறு எல்லா இட மும் ஒத்போகிுறேன்.. கலக்குங்க.. :)
(சும்மா தான் ரகசியமா இங்கினைக்க வைச்சு கேக்கிறன் ....)
நீங்க இந்த வேலைக்கு அப்பிளை பண்ணலையா?
கோவியதங்கோ........
புல்லட் said...
பாலுக்கு காவலிருக்க பூனைக்கு யூனிபோம் தைக்கிறாங்களா? உப்பிடியான ஆக்களுக்கு பொலீஸ் வெலை குடுக்கிறதிலும் பாக்க சும்மா இரக்கிறது மேல்.. :P
அந்த ஒரு கருத்தை தவிர வேறு எல்லா இட மும் ஒத்போகிுறேன்.. கலக்குங்க.. :)///
வருகைக்கு நன்றி.
ஆக்கள் சேர்க்கும் போது படுத்தின பாடு தெரியும் தானே!
aswamethan said...
(சும்மா தான் ரகசியமா இங்கினைக்க வைச்சு கேக்கிறன் ....)
நீங்க இந்த வேலைக்கு அப்பிளை பண்ணலையா?
கோவியதங்கோ...//
அட கடவுளே! யோசிச்சனான் தான் பிறகு விட்டுட்டன். லஞ்சம் வாங்கலாம் எல்லோ!
February 22, 2010 at 5:36 AM
காத்துவாக்கில ஒரு கதை கேள்விப்பட்டன், யாழ்ப்பாணத்தில அடிதடியில் ஈடுபட்ட இளைஞர்கள் தான் அதிகமாக பொலிஸ் நேர்முகப்பரீட்சைக்கு சென்றதாக. வளமான எதிர்காலம் ஏற்படுமா?
//இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் வேலை வழங்கிறோம் என கூறி விட்டு பொறுப்பற்ற தனமாக இருக்கும் அரசாங்கத்தை என்னவென்று கூறுவது? இவ்வாறான ஒரு வேலை மட்டும் அல்ல, எல்லா அhசாங்க வேலையும் இழுபறிப்பட்டுக் கொண்டு இருக்கிறது. //
உண்மை தான்…