tag:blogger.com,1999:blog-6130245312570254232024-03-19T04:08:31.138-07:00kippookippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-613024531257025423.post-18660830608397952782012-02-27T03:02:00.003-08:002012-02-27T03:06:40.458-08:00இலங்கையின் பல இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம்
இன்று உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்தமான பார்வையும் ஜெனீவாவின் பக்கம் திரும்பியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 19ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகின்றது. இது இலங்கை அரசாங்கத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தக் கூட்டத்தொடரில் தாம் பங்கேற்கப்போவதில்லை என த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கூற்று ஒட்டுமொத்த த.தே.கூ kippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-613024531257025423.post-53810008331778869562012-02-24T02:18:00.001-08:002012-02-24T02:18:28.917-08:00வணக்கம் - குட்மார்னிங் பதிவுலகம்!
ஒரு வாரம் பதிவு எழுதாத பதிவர்களையே ஞாபகம் வைத்திருக்க மாட்டார்கள். ஒரு வருடம் கழித்து வரும் என்னை யார் தான் நினைவில் வைத்துக் கொள்ளப் போகிறார்கள். அதே போல நானும் உங்களில் யாரையும் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. காரணம் நான் பதிவெழுதாக காலப்பகுதியில் பதிவுலகப் பக்கமே வருவதில்லை. திரட்டிகள் கூட மறந்து போய்விட்டது. நிறுவன மாற்றம் - அதிகரித்த வேலைகள் என பதிவுலகப்பக்கமே தலை வைக்க முடியாதளவிற்கு kippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-613024531257025423.post-46330968093710933372010-12-20T14:42:00.000-08:002010-12-20T15:01:12.158-08:00அடச்சீ! பதிவர் சந்திப்பா?ஏனைய பதிவர்களுக்கு எப்படி கடந்த இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு போனது என தெரியவில்லை. ஆனால் நான் உட்பட அதிகமான பதிவர்கள் என்ஜோய் பண்ணி இருப்பார்கள் என்று மட்டும் எனக்கு நம்பிக்கை.தெரியாத முகங்கள் அனைவரையும் சந்திப்பில் நேரில் பார்க்கக்கூடியவாறு இருந்தது. பதிவர்கள் சிலரை பெயர் மூலமே அறிந்து வைத்திருத்தேன். ஆனால் இங்கு அனைத்து பதிவர்களும் கண்களிலே சிக்கி விட்டனர். அனைத்து நண்பர்களுக்கும் 'ஹலோ'kippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.com29tag:blogger.com,1999:blog-613024531257025423.post-57856750337328422472010-12-14T08:42:00.001-08:002010-12-14T09:01:50.437-08:00இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு 2010சரியாக நான்கு மாதங்களின் பின் ஒரு பதிவுடன் சந்திக்கின்றேன். அதுவும் 3ஆவது இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு நெருங்கும் வேளையில். (நானும் இலங்கைப் பதிவர் எண்டு காட்டோணும் எல்லோ!). அதிகரித்த வேலைப்பழுக்களால் பதிவுலகத்தை மறந்து விட்டேன். தமிழ்ச் சங்கத்தில் நடந்த முதலாவது சந்திப்பில் கலந்து கொண்டேன். 2ஆவது சந்திப்பில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கவில்லை. மூன்றாவது சந்திப்பில் கலந்து கொள்வேனா kippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-613024531257025423.post-50701565032353365472010-08-20T07:30:00.000-07:002010-08-20T07:32:59.177-07:00ட்ரிப் போவமா பதிவர்களே!ட்ரிப் போயிருக்கீன்களா? எடுத்தவுடனே ட்ரிப் போனிங்களா என கேட்கிறேன் என பார்க்கிறீன்களா? இதில தானே விடயமே இருக்கு. என்ன வில்லங்கம் என கேட்கிறீர்களா? ஒரு வில்லங்கமும் இல்லை வாங்க சேர்ந்து வாசித்து உங்க ட்ரிப் அனுபவங்களையும் சொல்லுங்க. (யாழ்ப்பாணத்தில் வசித்தவர்களுக்கு அதிகளவாக ஒத்து வரும் என நினைக்கிறன்)அதிகமாக அஞ்சாங் கிளாசில ஒரு ட்ரிப் ஒன்னு போயிருப்பீங்க என நினைக்கிறன். அதுவும் பாடசாலையால தான் kippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-613024531257025423.post-6897218629329750262010-08-13T08:26:00.000-07:002010-08-13T08:31:15.628-07:00ஏ.எல் எக்ஸாம் எழுத்திக் கிழித்தோம்பதிவை வாசிக்க வரும் வாசகர்கள் எல்லாரும் உயர்தரப் பரீட்சை எழுதி இருப்பீங்க என நினைக்கிறன். அல்லது ஏதோ ஒரு பரீட்சை எழுதியிருப்பீங்க தானே! அந்த நேரத்தில எப்படி இருந்தீங்க என சும்மா ஒரு தடவை கற்பனை பண்ணி பார்ப்போமா? எக்ஸாம் எடுக்கும் நேரத்தில் அழுதீங்களா அல்லது சிரித்தீங்களா? ஹஹ ஹா ஹா.. பயத்தில் சும்மா சும்மா எல்லாம் உளறினீர்களா? நித்திரையில் கூட படித்ததை பாடமாக்கி இருப்பீங்களே! ஒரு தடவை பின்னோக்கி kippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-613024531257025423.post-30993738192266422972010-08-02T08:33:00.000-07:002010-08-02T08:41:37.013-07:00ரீச்சரே இல்ல பள்ளிக்கூடம் எதுக்கு?“பள்ளிக்கூடத்திற்கு வருவது விளையாடுவதற்காகவா? ஓடுங்கோ ஓடிப்போய் வகுப்பறையில் இருங்கோ. சோடி சோடியாய் கதைப்பதற்கும் அலம்பி திரிவதற்கும் பள்ளிக்கூடமா உங்களுக்கு கிடைத்தது?” என சிலாபம் சென் பெனடிக் பாடசாலை அதிபர் பெனடிக் அன்ரனி ரொஜர் மிரான்டர் தடி எடுத்து கலைத்துக் கொண்டிருந்தார்.பாடசாலை எனின் கற்றல் கற்பித்தல் போன்றன நடை பெற வேண்டிய இடமாகத்தான் அமைய வேண்டும். இப் பாடசாலைகளில் கல்வியை வழங்குவது kippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-613024531257025423.post-2449210917365188762010-07-31T02:27:00.000-07:002010-07-31T02:31:56.170-07:00நானும் தொழிற்கல்வி கற்கவா?இந்தப் பதிவும் கடந்த வருடம் கல்லூரி ‘களச் செய்திச் சேகரிப்பின்’ போது எழுதப்பட்டது.இப்போது எங்கு பார்த்தாலும் பாஸ்ட் பூட்ஸ்! நாவுக்கு சுவையான உடனடி உணவு! அதே போல பாஷன் எடியுகேஷன் கேள்விப் பட்டிருக்கின்றீர்களா? “எல்லோரும் சாதரண தரம் படிக்கின்றார்கள். உயர்தரம் படிக்கின்றார்கள். எனக்கு எல்லாம் அவ்வாறு அதிக காலத்தினை வீணாக்க முடியாது. குறைந்த காலங்களில் கல்வி கற்று வேலை பெறுவதே எனது நோக்கு” என்றான் 15kippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-613024531257025423.post-76889164119851512182010-07-30T07:36:00.000-07:002010-07-30T08:02:23.452-07:00வெள்ளவத்தை தமிழ்ச்சனம், அவ்வளவு பணக்காரரா?“பிள்ளையள் எங்களுக்காக அனுப்பினம் நாங்கள் செலவளிக்கிறம். இதில என்னத்தைப் பார்க்கிறது” என்று கூறினார் திலகவதி. இப்படித்தான் எத்தனையோ பேர் தங்களை அறியாமல் பணத்தினை செலவளித்து கொண்டு இருக்கின்றார்கள். வெள்ளவத்தை பகுதியில் அதிகமான யாழ்ப்பாணத்தவர்களே வசிக்கின்றார்கள். அதிகமானோர் வெளிநாடு செல்வதற்காகவும் வெளிநாட்டு வருமானத்துடன் வெளிநாட்டையே மையமாக வைத்து வாழ்கின்றார்கள். வருமானமானது அதிகமாகவே kippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-613024531257025423.post-62075797941940405522010-07-26T03:28:00.000-07:002010-07-26T03:34:04.930-07:00நட்சத்திர வாரத்தில் நான்பதிவர்களை ஊக்குவிக்கும் யாழ்தேவி திரட்டியின் இவ்வார நட்சத்திரமாக என்னை அறிவித்திருக்கிறார்கள். அதற்கு முதலில் யாழ்தேவிக்கு நன்றிகள். பொழுது போக்காக ஆரம்பித்த வலைப்பதிவில், நாட்கள் செல்லச் செல்ல சில விடயங்களை எழுதியே ஆக வேண்டும் என ஆரம்பிப்பேன். பதிவாக வரும்போது நான் சொல்ல நினைத்ததில் அரைவாசி தான் இருக்கும். காரணம், என் பதிவுகளை வலையில் இட முதல் நண்பர்களிடம் காட்டுவேன். "ஊடகத்தணிக்கை" எனும் kippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-613024531257025423.post-52587292862462717102010-07-20T08:16:00.000-07:002010-07-20T08:35:58.384-07:00ஹக் பண்ணுறாங்களாம்!நம்மளுக்கு உள்ள பிரச்சினையையே தீர்க்க காணல, இதில புதுசா வேற பிரச்சினை வந்தா?எப்ப நம்ப 'மெயில்' பறிபோகும்... 'பேஸ்புக்' பறிபோகும்... 'புளொக்கர்' பறி போகும்... எண்டு யோசிக்கிறதிலையே அரைவாசி நேரம் போயிடுது.'நெற்வேர்க் கனெக்ஸன்' பிரச்சினையால, 'மெயில் ஓப்பன்' பண்ணுறதில சிக்கல் வந்ததாலும், கொஞ்ச நேரத்தில மனசு பதறிடுது. அப்பிடி 'மெயில் ஹக்' பண்ணுப்பட்டாத் தான் என்ன? உயிரா போச்சுது? எண்டு நினைச்சு kippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-613024531257025423.post-67621382859790453852010-07-14T10:31:00.000-07:002010-07-14T11:02:40.703-07:00நம்ம நாட்டுப் பொலிஸார் என்ன செய்யுறாங்க?இலங்கையில் ஒரு வருடத்துக்கு முன்னர் பொலிஸாரின் ஆதிக்கமே கையோங்கி காணப்பட்டது. இவர்கள் என்ன செய்தாலும் அவர்களை திருப்பி கேள்வி கேட்க முடியாது. அது மட்டும் அல்ல எங்கள் கேள்விகளையும் கேட்கவும் முடியாது. பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் கைது செய்வதும், மக்களை பரிசோதனை செய்வதும், அடையாள அட்டைகளை பார்ப்பதும், பின்னர் அதனை வேண்டி வைத்து விட்டு பொலிஸ் நிலையத்திற்கு வரும்படி கூறுவதும், முன்னுக்கு பின் kippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-613024531257025423.post-46152578139828116032010-07-09T07:05:00.000-07:002010-07-09T07:20:21.023-07:00நான் வருவேன்.. மீண்டும் வருவேன்!யாருக்கும் சவால் விடப் போறனோ எண்டு நினைச்சிடாதீங்க, இது எனக்கு அண்மைக்காலத்தில் மிகவும் பிடித்த பாட்டு.மணிரத்னம் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த ராவணன் திரைப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவரே அனுபவித்துப் பாடிய பாடல். பொதுவாக முன்னைய காலங்களில் படங்களின் எழுத்தோட்டத்தை ஆரம்பத்திலேயே காட்டி விடுவார்கள். இப்பொழுது தமிழ் சினிமாவிலும், ஆங்கிலத் திரைப்படங்களைப் போல படம் முடிந்த பிறகு தான் kippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-613024531257025423.post-40378178358497901162010-07-07T07:10:00.000-07:002010-07-07T07:55:42.421-07:00பதிவர்களின் பதிவுகளை புத்தகமாக்கினால்?வணக்கம் பதிவுலக நண்பர்களே!இன்று உலகச் சுருங்கி விட்டது. அச்சு ஊடகங்களை விட இலத்திரனியல் ஊடகங்களும், இணையங்களும் மக்களை ஆட்டுவிக்கின்றன. குறிப்பாக இணைய எழுத்தாளர்கள். நம் சிந்தனையில் தோண்றும் எண்ணங்களை எழுத்து வடிவில் கொண்டு வந்து அதனை வாசகர்களின் கைகளில் வலைப்பதிவுகளாக விட்டு விடுகின்றோம். பிடித்தால் பாராட்டுக்களையும் பெற்றுக் கொள்கின்றோம். இல்லாவிட்டால் உடனடித் திட்டுக்களையும் பெற்றுக் kippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-613024531257025423.post-82229184401336651832010-07-01T06:29:00.000-07:002010-07-01T07:21:23.960-07:00மீள் குடியேறிய மக்களை தொடரும் கஷ்டங்கள்வன்னியில் இடம் பெற்று வரும் மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராய இந்தியாவின் விஷேட நிபுணர் குழு ஒன்று இலங்கை வரவுள்ளது. எதிர் வரும் இரண்டு மாதத்திற்குள் முகாம்களில் எஞ்சியுள்ள 47ஆயிரம் மக்கள் அவர்களின் சொந்த இடங்களிலே மீள்குடியேற்றப்படுவார்கள் என்று மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடம் பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகள் kippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-613024531257025423.post-71419305616262198282010-06-24T07:14:00.000-07:002010-06-24T07:18:55.380-07:00மழுங்கடிக்கப்படும் இலங்கையும் மட்டந்தட்டப்படும் மனித உரிமைகளும்இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர் குழு ஒன்றினை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர்களை பான் கீ மூன் நியமித்துள்ளார். இந்தோனேசியாவின் மர்சுகி டாருஸ்மன் தலைமையிலான இந்தக் குழுவில் தென் ஆபிரிக்காவின் யஸ்மின் சூக்கா மற்றும் அமெரிக்காவின் ஸ்டீவன் ரட்னர் ஆகியோர்; இடம் பெற்றுள்ளனர்.kippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-613024531257025423.post-14128191098001021142010-06-19T08:30:00.000-07:002010-06-19T08:44:07.879-07:00வெற்றிக் கொண்டாட்டங்களின் பின் தமிழர்களின் கண்ணீர்தமிழீழ விடுதலை புலிகளுடனான யுத்தத்தில் கிடைக்கப் பெற்ற வெற்றியானது ஒவ்வொரு ஆண்டும் விழா எடுத்து கொண்டாடப்படும் என அரசு அறிவித்துள்ளது. முதலாவது வருட வெற்றி நேற்று முன்தினம் வெகு விமர்சையாக கொண்டாப்பட்டது. ஆனால் இந்த இறுதி யுத்தத்தில் தமிழர்கள் எவ்வளவு மனிதப் பேரவலத்திளை சந்தித்தனர்.அகதிகளாக வகை தொகையின்றி இடம் பெயர்ந்தனர்.வீடுகள் சொத்துக்கள் சுகங்களை இழந்தனர்.ஏராளமானோர் சொந்தங்களை பறி kippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-613024531257025423.post-61083805587950661282010-06-08T07:04:00.000-07:002010-06-08T07:09:25.592-07:00கூட்டமைப்பின் பல்டிபோரினால் சின்னாபின்னமாக்கப்பட்ட பிரதேசத்தினை பார்வையிட்டு வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரிற்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுக்களுக்கும் இடையில் நேற்று மாலை 5 மணியளவில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. சந்திப்பினை நல்லபடியாக முடித்து வந்த பின்னர் பல்வேறுபட்ட முரண்பாடான கருத்துக்களை தமிழ் கூட்டமைப்பினர் ஊடகங்களிற்கு வழங்கி உள்ளனர். செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களிற்கு தெரிவிக்கையில் “தமிழ் kippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-613024531257025423.post-24075031644594713372010-05-29T08:55:00.000-07:002010-05-29T09:00:01.596-07:00கொழும்பில் இந்திய திரைப்படவிழாஅகில இந்திய திரைப்பட விழாவை கொழும்பில் நடத்தினால் பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மாலிவுட் நட்சத்திரங்கள் வருவார்கள். உலக அளவில் கலா ரசிகர்களின் பார்வை இலங்கை மேல் விழும் என்பது அவரது எண்ணம். தானே நேரடியாக முக்கிய நட்சத்திரங்களிடம் பேசி வருகிறார். அப்படிதான் ரஜினியிடம் பேச முயல, அவர் முதலிலேயே இந்த முயற்சியை முறியடித்ததாக தகவல்! முதலில் இதில் கலந்து கொள்வதாக இருந்த அமிதாப்பச்சன் கூட இந்த அமைப்பின் kippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-613024531257025423.post-31232512299235637992010-05-24T07:10:00.000-07:002010-05-24T07:28:57.907-07:00யாழ்ப்பாணத்து 41 ஆயிரம் சிங்களவர்கள் இப்ப பிற இடங்களிலையாம்…யுத்த வெற்றி கொண்டாட்டமானது இழுபறி நிலையில் காணப்படுகின்ற போதும் அரசாங்கம் வன்னி மக்களை மீள்குடியேற்றுவதில் முனைப்பாக இருக்கிறது. ஆனால் அதுவும் இயற்கையின் சீற்றத்தால் என்னவோ மேற்கூறிய நிலைதான். பகுதி பகுதியாக மக்கள் மீள்குடியேற்றப்பட்டு கொண்டு இருக்கும் வேளை வவுனியா அகதி முகாம்களிலும் நலன்புரி முகாம்களிலும் மக்கள் தொடர்ந்தும் இன்னல் படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க உயிரை கையில kippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-613024531257025423.post-78489562614498512002010-04-23T04:22:00.000-07:002010-04-23T04:55:35.145-07:00இலங்கையின் புதிய அமைச்சரவைபுதிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்தனர். 40 அமைச்சர்களுக்கு உட்பட்டதாக அமைச்சர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்ததன் பேரில் பதவி ஏற்பும் இடம் பெற்றது. இம்முறை வரையறுக்கப்பட்ட kippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-613024531257025423.post-28468284488495402062010-04-14T05:25:00.000-07:002010-04-14T05:30:58.283-07:00தித்திக்கும் புத்தாண்டுஅனைவருக்கும் எனது தித்திக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.சித்திரை வருடப்பிறப்பிட்காக யாழ் வந்துள்ளதால் பதிவுகள் இட்டு நாட்கள் பல ஆயிற்று. இரண்டு வருடங்களின் பின் உறவினர்கள் நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடுகின்றேன், மிகுந்த சந்தோசமாக உள்ளது. இந்த சந்தோசம் தொடர வேண்டும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். kippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-613024531257025423.post-88774739175468733682010-03-30T00:20:00.000-07:002010-03-30T00:35:28.760-07:00ஆத்தா! எனக்கு பட்டம் கிடைச்சிட்டுது…ஏங்க சிரிப்பா இருக்கா… உண்மைங்க… யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பட்டம் கிடைத்த அனைவரும் சொல்லிக் கொண்ட வசனம் இது…வடக்குக் கிழக்கை பொறுத்த மட்டில் கம்பஸ் கிடைக்கிறது அவ்வளவு கொடுமையா?... கம்பஸ் கிடைக்காதவர்களெல்லாம் தங்கள் வழிகளில் முன்னேறி இன்று உயரத்தில் இருக்கும் போது, கம்பஸ் கிடைத்த இறுமாப்பை எங்கு காட்டுவது… காத்திருந்தது தான் மிச்சம். துன் மகனை படிக்க வைத்து கம்பஸ் அனுப்பிய தந்தை மூன்று வருட kippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-613024531257025423.post-38103668393261941562010-03-23T07:22:00.000-07:002010-03-23T07:56:42.575-07:00சொறி, சென்ரிமென்ட்ஸ் எல்லாம் இல்ல…கடந்த பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி தலைநகரில் ஒரு வலைப்பதிவர் சிறு சந்திப்பு நிகழ்ந்ததை ‘அகசியம்’ மூலம் அறிந்தேன். பார்க்க ‘தலைநகரில் பதிவர்கள் சந்திப்பு – பகீர் ரிப்போர்ட்’நேற்று முன்தினமும் (மார்ச் 21) மீண்டும் கொழும்பில் பதிவர்கள் எல்லோரும் கதைப்பதற்காக ஒன்று கூடியுள்ளார்கள் என்பதே அதே ‘அகசியம்’ இன் மூலம் அறிந்தேன். பார்க்க ‘ப்ளீஸ் என்னைக்கற்பழிச்சிடாதீங்க – காங்கோன் புலம்பல்’மாதம் ஒரு முறை kippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-613024531257025423.post-9862348256948036782010-03-20T00:02:00.000-07:002010-03-20T00:07:32.802-07:00கடுப்பேத்தும் நூலகங்கள்நூலகத்தில் இருந்து படிப்பது எப்படி? என்று நமக்கு எல்லோருக்கும் தெரியும்தானே! நான் படிக்கிற காலத்திலை எல்லாம் எனக்கு தெரிஞ்ச நூலகம் என்றால் அது பள்ளிக்கூட நூலகம் தானுங்க…ஊருகளில் எல்லாம் நூலகம் இருக்குது. ஆனால் அங்கை எல்லாம் போய் படிப்பது இல்லை. ஏனென்னறால் அங்கு போனால் பொடியல்மார் சேர்ந்து ஒரே கும்மாளம் போடுவது. கத்திக்கொண்டு கிரிக்கட் அடிப்பது, கிரிக்கட் மட்ச் பார்ப்பது… என ஏகப்பட்ட பிரச்சினையள்.kippoohttp://www.blogger.com/profile/14661114010925914833noreply@blogger.com16